எப்படி?

Thursday, January 19, 2012


நான் “பிடிக்காது”
என்று நடிக்கும்
எனக்குப் பிடித்தவைகளை
எல்லாம்
சரியாக நீ மட்டும்
கண்டுபிடித்துவிடுகிறாயே..
அது எப்படி?


5 உணர்வுகள்:

Unknown said...

அதானே எப்படி, ஒரு வேலை உள்ளம் கவர்ந்தவர் அல்லவா அதாலே பிடித்தவைகளை எல்லாத்தயும் கண்டுபிடிக்கிறார் போல சுபத்ரா...

Marc said...

கண்ணின் வழியாக இருக்காலாம்.அருமை கவிதை

rajamelaiyur said...

ஆனால் உங்கள் கவிதை பிடித்துள்ளது

rajamelaiyur said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

Anonymous said...

அதுதான் காதல் உணர்வு...அருமையான கவிதை...வாழ்த்துக்களுடன் வினோத்....

Powered by Blogger.