நாணிய ரோஜா

Monday, November 29, 2010

பன்னீர் ரோஜாவோடு
பக்கம் வந்து நின்றாய்
சூடிக்கொள்ளத் தந்தாய்
நாணிய படியே
சூடிக் கொண்ட
ரோஜாவின்
இதழ்களில்
சிவந்திருந்தது
“காதல்”

0 உணர்வுகள்:

Powered by Blogger.