
உதட்டை விரிக்கிறார்கள்..
நீ மட்டும் தான்
புன்னகைக்கிறாய்!

கிறுக்குகிறார்கள்..
நீ மட்டும் தான்
உன் கவிதைகளால்
கிறுக்கு பிடிக்க
வைக்கிறாய்!

உனது கேசம்
அழகாய் இருக்கிறது
கலைந்திருக்கும் போது
இன்னும் அழகாய்!

உனக்கு மட்டுமே
சொந்தமானவைகள்
ஏராளம்..
அவைகளுள் முதன்மையானது
எனது வெட்கம்!

பொண்டாட்டி என்றும்
ஒரே நேரத்தில்
எப்படி அழைத்துவிடமுடிகிறது
உன்னால்?
3 உணர்வுகள்:
//சீராகப் படிந்திருக்கும்
உனது கேசம்
அழகாய் இருக்கிறது
கலைந்திருக்கும் போது
இன்னும் அழகாய்!
//
அழகிய ரசனை
/என்னிடம் இருக்கும்
உனக்கு மட்டுமே
சொந்தமானவைகள்
ஏராளம்..
அவைகளுள் முதன்மையானது
எனது வெட்கம்!
//
அருமையான வரிகள்
Hmmm...
Post a Comment